ரஷ்யாவில் மார்க்சியப் பயிற்சி பெற்று இந்தியா திரும்பும் கம்யூனிஸ்டுகளை ஆரம்பத்திலேயே ஒடுக்கி விடுவதென்று தீர்மானித்த ஆங்கிலேய அரசாங்கம் தனது முதல் தாக்குதலை பெஷாவரில் துவங்கியது.
ரஷ்யாவில் மார்க்சியப் பயிற்சி பெற்று இந்தியா திரும்பும் கம்யூனிஸ்டுகளை ஆரம்பத்திலேயே ஒடுக்கி விடுவதென்று தீர்மானித்த ஆங்கிலேய அரசாங்கம் தனது முதல் தாக்குதலை பெஷாவரில் துவங்கியது.